பணம் வைத்து சூதாடிய 25 நபர்கள் கைது

மேலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்ற போது காந்தி பூங்கா அருகே உள்ள முருகன் என்பவரது வீடு மற்றும் கார்த்திக் வீடு ஆகிய இடங்களில் சட்டத்துக்கு எதிராக சீட்டு வைத்து சூதாடிய 25 நபர்களை பிடித்து அவர்களிடமிருந்து 3 சீட்டுக் கட்டுகள் மற்றும் பணம் ரூ.2,12,100/- கைப்பற்றி வழக்குப் பதிவு கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!