மேலூர் காவல் நிலைய போலீசார் ரோந்து சென்ற போது காந்தி பூங்கா அருகே உள்ள முருகன் என்பவரது வீடு மற்றும் கார்த்திக் வீடு ஆகிய இடங்களில் சட்டத்துக்கு எதிராக சீட்டு வைத்து சூதாடிய 25 நபர்களை பிடித்து அவர்களிடமிருந்து 3 சீட்டுக் கட்டுகள் மற்றும் பணம் ரூ.2,12,100/- கைப்பற்றி வழக்குப் பதிவு கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









