மதுரையில் திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி.

மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ அரை மணி நேரத்திற்கு மேலாக சாரல் மதுரை நகரின் சிம்மக்கல், மீனாட்சி அம்மன் கோவில்பெரியார் பேருந்து நிலையம். காளவாசல் பழங்காநத்தம் மாடக்குளம் பொன்மேனி உள்ளிட்டச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 நிமிடத்துக்கும் மேலாக மழை பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!