மலையடிப்பட்டி பகுதியில் பால் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் 45த்து மாடுகளை வைத்து பால் பண்ணை ஓன்று நடத்தி வருகிறார்.இங்கு உள்ள மாடுகளுக்காக தீவனத்திற்க்கு வைத்திருந்த வைக்கோல் படப்பிற்க்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர் இதில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.இந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு 2 மணி நேரத்திற்க்கு மேலாக போராடி தீயை அணைத்தனர் .இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!