மரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

மதுரை மாவட்டம் மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் வெட்டி வைத்த மரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் திடீரென தீப்பிடித்து எரிந்தது இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தவுடன் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!