திருவனந்தபுரம் தெரு பகுதியில் வீட்டுக்குள் புகுந்த உடும்பு தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்பச்சமடம் திருவனந்தபுரம் தெருவில் வசிப்பவர் பலராம ராஜா இவரது வீட்டில் மூன்று அடி நீளமுள்ள உடும்பு ஒன்று வீட்டிற்கு வந்துள்ளது இதைப் பார்த்த பல ராமராஜாவின் மனைவி மற்றும் பிள்ளைகள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.உடனடியாக இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டன தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் ஐந்து பேர் வீட்டுக்குள் இருந்த உடும்பை லாகவமாக பிடித்து அதே வனத்துறையின் ஒப்படைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .உடும்பை பிடித்ததால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!