எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் நிவாரண உதவி

மதுரையில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கீழ வெளிவீதி க்ரைம் ப்ராஞ்ச் பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் இதர தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் எஸ்.டி.டி.யூ மதுரை மாவட்டம் சார்பில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் தலைமையில் செயலாளர் யூசுப் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தெற்குவாசல் சார்பு ஆய்வாளர் பொன் முத்துராமலிங்கம் தொழிற் சங்க மாநில செயலாளர் அப்துல் சிக்கந்தர் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் அரிசி மளிகை உணவு சாமான்கள் 60 நபர்களுக்கு மேல் ரூபாய் 80,000- மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.தொழிற்சங்க நிர்வாகிகள் நிஷ்தார், ஷாகுல் ஹமீது மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!