ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு

சமயநல்லூர் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர்மணிமாறன் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அலங்காநல்லூர் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றுவது, பேருந்து மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் , ஆட்டோ ஓட்டுவது , கண்ட இடங்களில் ஆட்டோவை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் , போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினர். இதைக் கவனித்த மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!