கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் சிறுவாலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள்ராஜு சார்பில் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர், சானிடைசர் மற்றும் முகக்கவசம் கையுறை வழங்கினர்.
.. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.