லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி.

கோமதிபுரம் பாரிஜாத குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார் மகன் ஆரம்குமார் 20 .இவர்கொன்னவாயன்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்புறம் சென்ற லாரிஒன்று எந்தவித சிக்னலும் கொடுக்காமல் திடீரென்று திரும்பியதால் லாரியில் சிக்கி ஆரம்குமார் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!