வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

மதுரை தத்தநேரி பகுதியில் வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தத்தனேரி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் உன்னி கிருஷ்ணன் 21. இவருக்கு நிரந்தர வேலை இல்லை. இதனால் மன அழுத்தத்திலிருந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!