மதுரை பறவை மார்கெட்டில் வெங்காயம் திருடிய மூனறுபேர்கைது.

மதுரை. பறவை மார்கெட்டில் வெஙகாயம்திருடிய மூன்றுபேர் கையும்களவுமாக பிடிபட்டனர்மதுரை அன்புநகர்அன்னைஅபிராமிதெருவைசேர்ந்தவர்அக்பர்43.இவர் பறவை மார்க்கெட்டில் வெங்காயம்வியாபாரம் செய்துவருகிறார்.இவர்அங்குடுக்கிவைததிருந்தவெங்காயமூட்டைகளை சிலர் திருடிக்கொண்டிருந்தபோது அவர்களை சுற்றிவளைத்துகையுமகளவுமாகபிடித்தனர்.பின்னர்அவர்களை கூடலபுதூர் போலீசில் ஒப்படைததனர்.போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பெரியகுளம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த போஸ்மகன் ராஜேஸ்குமார்30, கந்தசாமிமகன் மாசானகுமார் 28, அமானுல்லா மகன் எதிரிஷ்21, என்பது தெரிய வநதது இவர்களை மூவரையும் கைதுசெய்தபோலீசார் அவர்கள்திருடிய‌ ஐம்பது கிலோ வெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!