ஜெய்ஹிந்த்புரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக காய்கறி கடை நடத்தியவர் கைது.

மதுரை பாண்டியன் நகரை சேர்ந்தவர் சையது முகமது 36. இவர் ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் காய்கறி கடை நடத்தி வந்தார். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஜெயஹிந்த்புரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுஅவரை செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!