வைகை ஆற்றில்மீன் பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி.

மதுரை வைகைஆற்றில்மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.மதிச்சியத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் நாகராஜ் 29. இவர்வைகை வடகரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி தண்ணீரில் விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அப்பா கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மதிச்சியமபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!