சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாடியவர்கள் கைது

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் மேலரேஞ்சி கண்மாய் பகுதியில் மேலூர் DSP சுபாஷ்  தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக  23 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 11 டூவீலர்கள்  2 சண்டைசேவல்கள்  பணம் ரூ.4300/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

.செய்தி வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!