உத்தங்குடி பகுதியில் வீட்டை உடைத்து 6 லட்ச ரூபாய் பணம் மற்றும் நகை கொள்ளை

மதுரை உத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அல்லாபிச்சை இவர் ஒரு மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 6 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!