கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் சலவை தொழிலாளி பாண்டியனின் கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் முன்பு பாண்டியன் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகிய 2 பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி, காவல்துறையினர் விசாரணை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!