மதுரை வில்லாபுரம் அருகே தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொரான பேரிடர் ரத்ததான முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் அருகே நாகம்மாள் கோவில் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சி சார்பில் கொரோனா பேரிடர் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது,தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தி வருகின்றனர்.தவ்ஹீது ஜமாத் கட்சி சார்பில் சிறப்பு இரத்த தான முகாமில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.இதில் 60ற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 60பேர் ரத்த தானம் செய்தனர்.இதனால் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தானம் செய்யும் ரத்தம்நேரடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது…

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!