மது கடையை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை

மதுரை மாவட்டம் . செல்லூர். பாலம் ஸ்டேஷன் ரோடு உள்ள பந்தல்குடி கால்வாய் அருகே மதுக்கடை உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில். ஊரடங்கு காரணமா மதுக்கடை பூட்டப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் பின்புறமாக உள்ள பார் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மதுபாட்டில்களை . மர்ம நபர்கள் திருடி சென்றனர். மது பாட்டிலுடன் 3 பெட்டிகள் மாடியில் கிடந்தன பாட்டில்கள் உடைந்த நிலையில் ஒரு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. திருடப்பட்ட மதுபாட்டிலில் மதிப்பு குறித்து. மதுரை செல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்,

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!