கொரோனாவிலிருந்து மீண்டு(ம்) பணிக்கு வந்த காவலா்களுக்கு போலிசாா் மலா்துாவி மாியாதை

கொரோனா வைரஸிலிருந்து மீண்டுவந்த பணிக்கு சேர்ந்த உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர். சக காவலர்கள் காவல் நிலையத்தின் மலர்தூவி மேளதாளத்துடன் வரவேற்பு. மதுரை மாநகர திடீர் நகர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி மற்றும் பெண் காவலர் வந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் குணமடைந்த அவர்  மீண்டும் பணியில் சேர்ந்தார்.  அப்பொழுது சக காவலர்கள் அவருக்கு மேள வாத்தியங்கள் முழங்க மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!