சென்னை பெருநகரில் மாம்பலம் காவல் நிலையத்தில் காவல்
ஆய்வாளராக பணிபுரிந்து வந்த .S.பாலமுரளி கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி 17.06.2020 ம் தேதி அவரது உயிர் பிரிந்தது. காவல்துறை தலைமை இயக்குநர் .J.K.திரிபாதி¸ உத்தரவுப்படி அவரது ஆத்மா சாந்தி அடைய மதுரை மாநகரில் காவல் நிலையங்களில் பணிபுரிந்துவரும் அனைத்து காவல்துறையினரும் அவர்கள் பணி செய்யும் இடங்களிலேயே 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.