ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த செல்வகணேஷ் 48, மதுரை மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி செல்வகணேஷ் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.