மதுரை, மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற கவாத்து திருப்பதி 44, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி, திருப்பதி என்ற கவாத்து திருப்பதி என்பவரை “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.