காவல் துறை சார்பில் உதவி

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன். உத்தரவு படி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரக மேலகுயில்குடி கிராமத்தில் வசிக்கும் கண் பார்வையற்றவர்கள் 10 பேர் மற்றும் ஏழை எளிய மக்கள் 30 பேர் என 40 நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை NP கோட்டை காவல் ஆய்வாளர் ராம நாராயணன் சார்பு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் My friends Trust உறுப்பினர்கள் ஆகியோர் சேர்ந்து வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!