70 நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  ஆலோசனைப்படி அவனியாபுரம் காவல்துறையினர் சார்பாக வில்லாபுரம் புதுநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த 70 ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு  கார்த்திக்  ஏழை குடும்பங்களின் இல்லங்களுக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!