மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துணை ஆணையர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  ஆலோசனைப்படி கீரைத்துறை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துணை ஆணையர் தலைமையிடம் .பாஸ்கரன் மற்றும் கீரைத்துறை காவல் ஆய்வாளர் .மணிகண்டன் ஆகிய இருவரும் இவர்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட வழங்கினார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!