கீழக்கரை MASA – சமூக நல அமைப்பு சார்பில் துப்புரவு பணியாளர்களை கௌரவப் படுத்தி நலத்திட்ட உதவி……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு தொழில் செய்யும் துப்புரவு பணியாளர்களை மாசா சமூக நல அமைப்பு சார்பில் பொன்னாடை அணிவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளான அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய், ரவை, சீனி, போன்ற உணவு பொருட்களை வழங்கினார்.

இதில் மாசா சமூக நல அமைப்பு தலைவர் அகமது முகைதீன். செயலாளர் சிராஜ், மற்றும் உறுப்பினர்கள் சாதிக் அலி, மன்சூர்,  ருசைக், சுலைமான், லுக்மான், ஆகியோர் கலந்து கொண்டார்கள். மனிதநேயமிக்க இச்செயலை கீழக்கரையை சார்ந்தவர்கள் அனைவரும் போற்றினார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!