இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் ஒன்றியம் அத்தியூத்து கிராமம் மற்றும் கலையனூர் கிராமத்தில் இன்று 10.4.20 கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .
இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் தினேஷ், உலகுராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள்,குழந்தைகள்,இளைஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












