வெட்டுக்கிளிகள் படையெடுப்பு! விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி அருகில் பாலூரில் பருத்தி, பூக்களை வெட்டுக்கிளிகள் தின்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி சாகுபடியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கவலை.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!