கும்படுமதுரை பிரச்சினை சம்பந்தமாக தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை..

நேற்று (23-02-2018) கும்பிடுமதுரையில் தவ்ஹீத் ஜமாத் செயல்பாடுகள் சம்பந்தமாக உள்ளூரில் நடந்த கைகலப்பு சம்பந்தமாக இன்று(24-02-2018) கீழக்கரை தாசில்தார் கணேசன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தைக்கு கும்பிடுமதுரை ஜமாத்தினர் மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டு இருசாராரும் கையொப்பம் இட்டு ஏற்றுக்கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!