உசிலம்பட்டியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ணஜெயந்தி விழா..

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு நிகழ்ச்சியை ஏற்பாட்டினை செய்திருந்தார் உசிலம்பட்டி சிவா மாருதி மோட்டார்ஸ் நிறுவனத்தினர் கிளை மேலாளர் திரு நடராஜன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் ஆசிரியர்களுக்கு கேக்குகள் வழங்கினார்கள்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்திருந்தனர் குழந்தைகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகன் பிரபு கேக்குகள் ஊட்டி விட்டது மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் அனைவரும் பள்ளி ஆசிரியர்களுக்கு இனிப்புகள் ஊட்டி விட்டு மகிழ்ந்தனர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!