குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி மற்றும் பாலையூர் காவல் நிலையம் இணைந்து கொரோனா விழிபுணர்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாலையூர் காவல் ஆய்வாளர் , கோமல் ஊராட்சி மன்றத் தலைவர் , ஊராட்சி மன்றத் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியோடு நடைப்பெற்ற கூட்டத்தில் முழுமையாக ஊரடங்கை கடைப்பிடிப்பது மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இரா.யோகுதாஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









