கோமல் ஊராட்சியில் கொரோனா விழிபுணர்வுக் கூட்டம்.

குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி மற்றும் பாலையூர் காவல் நிலையம் இணைந்து கொரோனா விழிபுணர்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாலையூர் காவல் ஆய்வாளர் , கோமல் ஊராட்சி மன்றத் தலைவர் , ஊராட்சி மன்றத் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியோடு நடைப்பெற்ற கூட்டத்தில் முழுமையாக ஊரடங்கை கடைப்பிடிப்பது மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இரா.யோகுதாஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!