இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம் பெருங்களூர் துவக்கப் பள்ளியில் ரூ.29 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.


You must be logged in to post a comment.