தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியதால் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிப்பதற்காக கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் சார்பில் அதன் நிர்வாக செயலாளர் சிஹாபு மற்றும் துணைத் தலைவர் முகம்மது அஜிஹர் ரூபாய் 36ஆயிரத்திற்கான காசோலையை கீழக்கரை வட்டாட்சியரிடம் முருகேசனிடம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ராசிதீன் உடன் இருந்தனர்.


You must be logged in to post a comment.