பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சி பகுதியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம்..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சி சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்க்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தமிழ்மணி தலைமை வகித்தார்

தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி, பொருளார் சடப்பட்டி சுப்ரமணி ஜெர்தலாவ் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  இக்கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான ஊராட்சி கழக செயலாளர் முனியப்பன் பி.செட்டிஅள்ளி ஊராட்சி கழக செயலாளர் முனியப்பன்,பாலக்கோடு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குட்டி, பாலக்கோடு பேரூர் கழக செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெண்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்தனர் பெரும்பாலானோர் குடிநீர் பற்றாக்குறை வலியுறுத்தி கழிப்பிட வசதி 100நாள் வேலை சாக்கடை வசதி போன்வைற்றை பேசினர்.

செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!