திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் மைக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி செய்தியாளர் H.பஷீர்
You must be logged in to post a comment.