இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டி அருகே குதிரைமலை கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சோதணை செய்தனர்.
சோதனையில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக, மண்டபம் அருகே வேதாளை பகுதியை சேர்ந்த I படகில் படகோட்டி எட்வின், வேதாளை பகுதியை மூன்று பேர் உட்பட நான்கு பேர் கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான 4. கிலோ 200 கிராம் எடையில் 48 தங்க கட்டிகளுடன் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர் .படகோட்டி உள்பட 5 பேரை கைது செய்து கல்பிட்டி கடற்படை முகாம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












