ஆம்பூரில் 211 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் கடன் உதவியை மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்.
வேலூர் மாவட்டம்,ஆம்பூரில் 211 மகளிர் சுய உதவிகுழுவிற்கு வேலூர் மண்டல இந்தியன் வங்கி சார்பில் ரூ.10 கோடியே 56 லட்சம் கடனுதவியை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார்.




You must be logged in to post a comment.