கோவில்பட்டியில் விவசாயிகள் மெளன ஊர்வலம்…

மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராணசாமி நாயுடு அவர்களுக்கு மறைந்த இடமான கோவில்பட்டி பயணியர் விடுதியில் நினைவஞ்சலி இன்று செலுத்தப்பட்டது.

நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் O.A நாராயணசாமி அவர்களின் தலைமையிலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஆர் எஸ் மணி அவர்கள் முன்னிலையிலும் விவசாயிகளின் மௌன ஊர்வலம் நடைபெற்றது.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு உழவர் பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!