காவலர்களுக்கு மாதம் ஒரு முறைக்கு மேல் உள்ள கூடுதல் நேர பணிக்கான ஊதியம் ரத்து செய்யப்படுகிறதா?

காவலர்களுக்கு, மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் ETR (EXTRA TIME REMUNERATION) ரூ.200 ஐ தடை செய்ய வழிவகை உள்ளதா என பரிசீலனை செய்து தெரிவிக்குமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் DGP கேட்டுள்ளார்.

காவலர்களுக்கு வழங்கப்படும் ETR ஐ தடை செய்யும் நோக்கம் இல்லை… இருப்பினும், சில முக்கியமான சூழ்நிலை தவிர்த்து, காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை விடுப்பு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என DGP கூறியுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!