வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்…

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ, சி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜய் மற்றும் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கிரவுன் திரையரங்கம் எதிலிலிருந்து துவங்கி வாக்கு சேகரித்தனர்.

அருகந்தம் பூண்டி, மக்கான், கொணவட்டம், அலங்காரம் திரையரங்கம் சதுப் பேரி சாலை, கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

கே.எம்.வாரியார், வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!