தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு கீழக்கரை கிழக்குத் தெரு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை காசோலை..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெரு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை சார்பாக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 51 ஆயிரத்தை அறக்கட்டளையின் தலைவர் அகமது ஆரிபின் துணைத்தலைவர் சேக்னா லெப்பை. நிர்வாககிகள் செய்து பாரூக், தாஜீல்ஆரீபின் மற்றும் தியேட்டர் ஜபருல்லா ஆகியோர் இராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகபுத்ராவிடம் காசோலையை வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!