நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை அதிரடி உத்தரவு..

நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை அதிரடி உத்தரவு..

நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. மருந்து சீட்டை CAPITAL எழுத்துகளில் எழுத வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!