மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோடு எஸ் கே பி மஹாலில் தி மு க நகர் கழகம் சார்பாக துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தி மு க நகர் கழகம் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் 250 பேருக்கு நலத்திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது இதில் உசிலம்பட்டி பகுதி மற்றும் உள்ள எழுமலை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கங்களை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் விழாவில் நகர அவைத்தலைவர் சி எம் வி சின்னன், நகர பொருளாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி விமல் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் எஸ் வி எஸ் முருகன், எம் பி பழனி, ஜி. அஜித் பாண்டி பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணகுமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி வி. குபேந்திரன் முன்னாள் நகரச் செயலாளர் எஸ் தங்கமலை பாண்டி மாவட்ட இலக்கிய அணி கட்டளை பா விஜய் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஜெயச்சந்திரன் மாவட்ட நிர்வாகிகள் சரவெடி சரவணன் வி கல்யாணி, வாலாந்தூர் பார்த்திபன் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெகன், கலைவாணன் பிரபு பிரவீன் தயாள் அலெக்ஸ் பாண்டியன், பிரவின்நாத், அனுராதா நகர நிர்வாகிகள் நகரத் துணைச் செயலாளர்கள் உதய பாஸ்கரன், தேவி ரமேஷ், அழகர், மாவட்ட பிரதிநிதி பழனி குமார், தினேஷ் நகராட்சி கவுன்சிலர்கள் வீரமணி நாகஜோதி, பிரியா, வழக்கறிஞர்கள் பி. கனிராஜன், விக்னேஷ் ஆனந்த் மற்றும் வார்டு செயலாளர்கள் மதிவாணன் பால்பாண்டி சிதம்பரம் ராஜகுரு மணிமாறன், கர்ணன், மற்றும் திமுக நகர நிர்வாகிகள் பாறைப்பட்டி ராமசாமி, சுஜேந்தர்நாத், பிரபு ஜெயராமன், புரட்சி மலர் அருண்குமார், பாண்டியராஜன் சிலம்பரசன் பொட்டு பாண்டி வால்டர் தர்மா சுரேஷ், சின்னப்பாண்டி தீபன் ராஜபாண்டி அன்பில் உதயா, தமிழரசன் வீரக்குமார் மாய பாண்டி கலந்து கொண்டனர்
.உசிலை மோகன்
You must be logged in to post a comment.