ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடியில் CITU தொழிர்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்!

ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடியில் CITU தொழிர்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சி அலுவலகம் முன்பு CITU தொழிர்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை பனியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக கொரொனா பனிக்காலத்தில் உயிழந்த தூய்மை பனியாளர் குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் நிதி வழங்ககோரியும் தினக்கூலி தூய்மை பனியாளர்களுக்கு ரூபாய் 600 வழங்கவேண்டியும் தரமான உபகரணம் மற்றும் இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டியும் மத்திய மாநில அரசுகளை வலியுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!