தேவகோட்டை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா!

தேவகோட்டை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்களை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமையிலும் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்களை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமையிலும் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!