இன்று காலை (02-12-2017) அடையளம் தெரியாத பிணம் கடற்கரை பாலம் அருகே ஒதுங்கியது. விபரம் அறிந்த சமூக ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.