இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரானா தொற்று..

இராமநாதபுரத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இராமநாதபுரத்தில் ஒரு கர்ப்பிணி, கீழக்கரையைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண், முதுகுளத்தூர் அருகே வெங்கலச் குறிச்சி 13 வயது சிறுவன் உள்பட 3 ஆண்கள், மணலூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் இருவர் உள்பட 5 பெண்கள், 4 ஆண்கள் என 15 பேருக்கு இன்று (29.5.2020) ஒரே நாளில் கொரானா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!