இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நியர் ஊடுருவலை தடுக்க இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் மெரைன் கூடுதல் எஸ்பி இளங்கோ தலைமையில் போலீசார் துப்பாக்கியுடன் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நியர் ஊடுருவலை தடுக்க இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் மெரைன் கூடுதல் எஸ்பி இளங்கோ தலைமையில் போலீசார் துப்பாக்கியுடன் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.