சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாமன்ற நிர்வாகிகள் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் தமிழக முதல்வருடன் சந்திப்பு.
அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் சட்டநூலகம் அமைத்திட அரசு நிதி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்தனர்.



You must be logged in to post a comment.