சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சென்னை விஜயா மருத்துவமனையில் காலமானார்

சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சென்னை விஜயா மருத்துவமனையில் இன்று 18.07.19 காலை 10.30 மணி அளவில் காலமானார். சரவணபவன் ஹோட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் 2001ஆம் ஆண்டு ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.அந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!